Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் எகிப்து வருகை மேற்கொண்டுள்ளார்
அரசியல்

பிரதமர் எகிப்து வருகை மேற்கொண்டுள்ளார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று சனிக்கிழமைத் தொடங்கி நான்கு நாள், எகிப்துக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

மலேசியப்பிரதமரின் எகிப்து வருகை, மலேசியாவிற்கும், எகிப்துக்கும் இடையிலான இருவழி நல்லுறவில் ஒரு மைல்கல்லாகும் என்பதுடன் இரு வழி உறவை வலுப்படுத்தும் என்று எகிப்துக்கான மலேசியத் தூதர் டத்தோ முகமட் தாரிட் சுபியான் வர்ணித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த அதிகாரத்துவ வருகையின் போது, அந்நாட்டின் அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்- சிசியையும் சந்திக்கவிருக்கிறார் என்று முகமட் தாரிட் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ