Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி
அரசியல்

ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி

Share:

கோலாலம்பூர், மே.29-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அளித்து வந்த ஆதரவை, பல பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதாகப் பரவியுள்ள பட்டியல் தீய நோக்கமுடைய, ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி என்று செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி போலியானது, அடிப்படையற்றது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கும் ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வதந்திகளை மறுத்துள்ளனர். இந்த அரசாங்கம் அப்படியே உள்ளது, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது, மேலும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்று யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி | Thisaigal News