6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் நாளை ஜுலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தில் உறுப்புக்கட்சிகளின் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜுன் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடும் நிகழ்வு வெற்றியளிக்கவில்லை. தற்போது தேர்தல் தேதி உறுதியாகி விட்டதால் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் இணைந்து தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடவிருக்கின்றன.
தெனெரா ஹோட்டல் அருகில் பண்டார் பாரு பாங்கியில் தேர்தல் கேந்திரம் முடுக்கி விடப்படவிருக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


