Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ரோட்ஸியா இஸ்மாயில் தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார்
அரசியல்

ரோட்ஸியா இஸ்மாயில் தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.15-

ஷா ஆலாம் பிகேஆர் தேர்தலில் தோல்வியடைந்த ரோட்ஸியா இஸ்மாயில், தனது குழுவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததைச் சுட்டிக் காட்டி தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார். வாக்குப்பதிவு முறையில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து கட்சித் தேர்தல் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வாக்களிப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சில வாக்குகள் பதிவாகாமல் போயிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குளறுபடிகள் சரி செய்யப்படும் வரை மற்ற மாநிலங்களின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்