Oct 21, 2025
Thisaigal NewsYouTube
ரோட்ஸியா இஸ்மாயில் தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார்
அரசியல்

ரோட்ஸியா இஸ்மாயில் தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.15-

ஷா ஆலாம் பிகேஆர் தேர்தலில் தோல்வியடைந்த ரோட்ஸியா இஸ்மாயில், தனது குழுவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததைச் சுட்டிக் காட்டி தேர்தல் முடிவை எதிர்த்துள்ளார். வாக்குப்பதிவு முறையில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து கட்சித் தேர்தல் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வாக்களிப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சில வாக்குகள் பதிவாகாமல் போயிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குளறுபடிகள் சரி செய்யப்படும் வரை மற்ற மாநிலங்களின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!