Mar 6, 2026
Thisaigal NewsYouTube
இழப்பீடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது : பிரதமர் கூறுகிறார்
அரசியல்

இழப்பீடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது : பிரதமர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், டிச.3-


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான இழப்பீடும், அவர்களின் வீடுகளை சீர்படுத்திக்கொடுப்பதும் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கிளந்தான், தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமட் நாவி எழப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு கட்டிக்கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை