Dec 20, 2025
Thisaigal NewsYouTube
இழப்பீடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது : பிரதமர் கூறுகிறார்
அரசியல்

இழப்பீடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது : பிரதமர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், டிச.3-


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான இழப்பீடும், அவர்களின் வீடுகளை சீர்படுத்திக்கொடுப்பதும் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கிளந்தான், தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமட் நாவி எழப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு கட்டிக்கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்