Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்
அரசியல்

ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்

Share:

பட்டர்வொர்த், ஜூன்.14-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில், ஊழலை வேரறுக்கப் போவதாக ஆகாய முழக்கத்துடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்று, திடீரென காணாமல் போன ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

நேற்றிரவு பினாங்கு, பட்டர்வொர்த், சுங்கை டூவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் இணைவதற்கான தனது விண்ணப்பத்தை மெர்பாவ் குடோங் தொகுதி அம்னோ தலைவர் ரம்லி டாவுட்டிடம் வழங்கினார்.

அம்னோவில் இணைந்து தீவிரமாகச் செயலாற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று தாம் உணர்வதாக ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அறிவித்துள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்