Dec 16, 2025
Thisaigal NewsYouTube
ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்
அரசியல்

ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அம்னோவில் இணைந்தார்

Share:

பட்டர்வொர்த், ஜூன்.14-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில், ஊழலை வேரறுக்கப் போவதாக ஆகாய முழக்கத்துடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பொறுப்பேற்று, திடீரென காணாமல் போன ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

நேற்றிரவு பினாங்கு, பட்டர்வொர்த், சுங்கை டூவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஸுல்கிஃப்ளி அஹ்மாட், அம்னோவில் இணைவதற்கான தனது விண்ணப்பத்தை மெர்பாவ் குடோங் தொகுதி அம்னோ தலைவர் ரம்லி டாவுட்டிடம் வழங்கினார்.

அம்னோவில் இணைந்து தீவிரமாகச் செயலாற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று தாம் உணர்வதாக ஸுல்கிஃப்ளி அஹ்மாட் அறிவித்துள்ளார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!