Mar 6, 2026
Thisaigal NewsYouTube
தவறு நடந்து விட்டதை நஜீப் ஒப்பினார்
அரசியல்

தவறு நடந்து விட்டதை நஜீப் ஒப்பினார்

Share:

கோலாலம்பூர், ஜன.8-


உயர்ந்தக் கல்வி மற்றும் உலக அரசியல் நடப்புகள் குறித்து பரந்த அனுபத்தையும் தெளிவையும் தாம் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இத்தகைய பரந்த அனுபவத்தையும், தெளிவையும் தாம் கொண்டு இருந்த போதிலும் தவறான தகவலினால் அல்லது தவறான ஆலோசனைகளால் தவறு செய்து விட்டதை நஜீப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

நஜீப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் தமது தற்காப்பு வாதத்தின் போது, தாம் செய்த தவற்றை ஒப்புக்கொண்டார்.

அதேவேளையில் நாட்டை வழிநடத்தக்கூடிய பிரதமர் பொறுப்பில் தாம் அமர்ந்திருந்த நிலையில் நாட்டின் நிர்வாகம் தொடர்புடைய முடிவுகளை தாம் ஒருவரே எடுப்பதில்லை என்றும் அது கூட்டு முடிவாகும் என்றும் நஜீப் விளக்கினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு