Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மற்றவர்களின் பலத்தை பாரிசான் நேஷனல் சார்ந்து இருக்கக்கூடாது
அரசியல்

மற்றவர்களின் பலத்தை பாரிசான் நேஷனல் சார்ந்து இருக்கக்கூடாது

Share:

கோலாலம்பூர்,டிச. 23-


வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாரிசான் நேஷனல், மற்றவர்களின் பலத்தை சார்ந்து இருக்கக்கூடாது என்று அதன் உறுப்புக்கட்சியான மசீச இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

மற்றவர்களின் ஒத்துழைப்பில் கிடைக்கக்கூடிய ஆதரவின் மூலம் வெற்றி பெற முடியும் என்று பாரிசான் நேஷனல் பகல் கனவு காணக்கூடாது என்று மசீச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் நியூ சூ சியோங் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனல் தனது பொற்காலத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் அது, தனது பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை