Dec 21, 2025
Thisaigal NewsYouTube
நிதி ஒதுக்கீடு : அரசு வெளிப்படையான போக்கு
அரசியல்

நிதி ஒதுக்கீடு : அரசு வெளிப்படையான போக்கு

Share:

கோலாலம்பூர், நவ.6-


எதிர்க்கட்சி எம்.பி.கள் தங்கள் தொகுதியில் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவதற்கு அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசேப் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து பெரிக்காத்தான் நேஷனலுடன் அரசாங்கம் முன்வைத்த இரண்டு கருத்திணக்க உடன்பாட்டுகளையும் அந்த கூட்டணி நிராகரித்து விட்டதை துணைப்பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ