Jun 27, 2026
Thisaigal NewsYouTube
நிதி ஒதுக்கீடு : அரசு வெளிப்படையான போக்கு
அரசியல்

நிதி ஒதுக்கீடு : அரசு வெளிப்படையான போக்கு

Share:

கோலாலம்பூர், நவ.6-


எதிர்க்கட்சி எம்.பி.கள் தங்கள் தொகுதியில் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவதற்கு அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசேப் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து பெரிக்காத்தான் நேஷனலுடன் அரசாங்கம் முன்வைத்த இரண்டு கருத்திணக்க உடன்பாட்டுகளையும் அந்த கூட்டணி நிராகரித்து விட்டதை துணைப்பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்