Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பட்ஜெட் கூட்டத்தை நடத்தியுள்ளது பாரிசான் நேஷனல்
அரசியல்

பட்ஜெட் கூட்டத்தை நடத்தியுள்ளது பாரிசான் நேஷனல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 10-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் சமூகமாக நடைபெறுதை உறுதி செய்வதற்கு பாரிசான் நேஷனல் த லைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆயத்த நிலை விளக்கமளிப்புக்கூட்டத்தை நடத்தியுள்ளதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலின் போது ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக வீ கா சியோங் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!