Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் ஆதரவிற்குத் அம்னோ தொடர்ந்து போராடும்
அரசியல்

மக்களின் ஆதரவிற்குத் அம்னோ தொடர்ந்து போராடும்

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 20-

மலாக்கா - நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெற்றதை வைத்து அம்னோவிற்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது என்று அம்னோ துணை தலைவர் டத்தூஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனியும் அக்கட்சிக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் கடின உழைப்பும் மற்றும் தொடர்ச்சியான முயற்சியும் அந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அம்னோ தொடர்ந்து மக்களுக்குச் சிறப்பாக சேவையாற்றி மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெறும் என்றும் டத்தூஸ்ரீ ஜொஹாரி உறுதியளித்துள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்