Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் ஆதரவிற்குத் அம்னோ தொடர்ந்து போராடும்
அரசியல்

மக்களின் ஆதரவிற்குத் அம்னோ தொடர்ந்து போராடும்

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 20-

மலாக்கா - நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெற்றதை வைத்து அம்னோவிற்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது என்று அம்னோ துணை தலைவர் டத்தூஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னனியும் அக்கட்சிக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் கடின உழைப்பும் மற்றும் தொடர்ச்சியான முயற்சியும் அந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அம்னோ தொடர்ந்து மக்களுக்குச் சிறப்பாக சேவையாற்றி மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெறும் என்றும் டத்தூஸ்ரீ ஜொஹாரி உறுதியளித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்