Jan 20, 2026
Thisaigal NewsYouTube
14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு
அரசியல்

14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு

Share:

வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு கொண்டு இருப்பதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகா​விற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் அவுத்தார் சிங் ​தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அது தோல்விக் க​ண்டது. Sungai Tua, Sentosa மற்றும் Ijok ஆகியவையே பாரிசான் நேஷனல் சார்பில் மஇகா போட்டியிட்ட சட்டமன்றத் ​தொகுதிகளாகும். இந்நிலையில் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகாவிற்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி அவுத்தார் சிங், காணொளி வெளியிட்டுள்ளார்.

Related News