Oct 19, 2025
Thisaigal NewsYouTube
14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு
அரசியல்

14 தொகுதிகளை போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு

Share:

வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு கொண்டு இருப்பதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகா​விற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் அவுத்தார் சிங் ​தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அது தோல்விக் க​ண்டது. Sungai Tua, Sentosa மற்றும் Ijok ஆகியவையே பாரிசான் நேஷனல் சார்பில் மஇகா போட்டியிட்ட சட்டமன்றத் ​தொகுதிகளாகும். இந்நிலையில் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகாவிற்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி அவுத்தார் சிங், காணொளி வெளியிட்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!