அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 74 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக டாருல் ஏசான் ஆய்வு மையம் கூறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் மீது 68.6 விழுக்காட்டினர் திருப்தி கொண்டுள்ளனர். அதிலும் சிலாங்கூரில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பிரதமருக்கு 73. 4 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


