அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 74 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக டாருல் ஏசான் ஆய்வு மையம் கூறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் மீது 68.6 விழுக்காட்டினர் திருப்தி கொண்டுள்ளனர். அதிலும் சிலாங்கூரில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பிரதமருக்கு 73. 4 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


