அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 74 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக டாருல் ஏசான் ஆய்வு மையம் கூறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் மீது 68.6 விழுக்காட்டினர் திருப்தி கொண்டுள்ளனர். அதிலும் சிலாங்கூரில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பிரதமருக்கு 73. 4 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை


