Oct 22, 2025
Thisaigal NewsYouTube
கட்சி முடிவை மதிக்க வேண்டும், அந்தோணி லோக்
அரசியல்

கட்சி முடிவை மதிக்க வேண்டும், அந்தோணி லோக்

Share:

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ள நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள முடிவை மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

டிஏபி யில் தகுதி வாய்ந்த அதிகமான வேட்பாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் வேட்பாளர்களாக நிறுத்த இயலாது. உரிய காலத்தில், உரிய நேரம் வரும் போது அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!