பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ள நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள முடிவை மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
டிஏபி யில் தகுதி வாய்ந்த அதிகமான வேட்பாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் வேட்பாளர்களாக நிறுத்த இயலாது. உரிய காலத்தில், உரிய நேரம் வரும் போது அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


