Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கட்சி முடிவை மதிக்க வேண்டும், அந்தோணி லோக்
அரசியல்

கட்சி முடிவை மதிக்க வேண்டும், அந்தோணி லோக்

Share:

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ள நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள முடிவை மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

டிஏபி யில் தகுதி வாய்ந்த அதிகமான வேட்பாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் வேட்பாளர்களாக நிறுத்த இயலாது. உரிய காலத்தில், உரிய நேரம் வரும் போது அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு