பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ள நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள முடிவை மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
டிஏபி யில் தகுதி வாய்ந்த அதிகமான வேட்பாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் வேட்பாளர்களாக நிறுத்த இயலாது. உரிய காலத்தில், உரிய நேரம் வரும் போது அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


