மஇகா மத்திய செயலவை உறுப்பின்ரும் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான கரு. பார்த்திபன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் கோலசிலாங்கூரில் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது, அதன் தலைவர்களுக்கு மாலை அணிவித்தது தொடர்பில் கரு. பார்த்திபன் மஇகாவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஆசிரியரான பார்த்திபன், பெரிக்காத்தான் நேஷனலின் இந்தியர் விவகார சிறப்புப்பிரிவின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


