மஇகா மத்திய செயலவை உறுப்பின்ரும் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான கரு. பார்த்திபன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் கோலசிலாங்கூரில் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது, அதன் தலைவர்களுக்கு மாலை அணிவித்தது தொடர்பில் கரு. பார்த்திபன் மஇகாவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஆசிரியரான பார்த்திபன், பெரிக்காத்தான் நேஷனலின் இந்தியர் விவகார சிறப்புப்பிரிவின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


