மஇகா மத்திய செயலவை உறுப்பின்ரும் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான கரு. பார்த்திபன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் கோலசிலாங்கூரில் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது, அதன் தலைவர்களுக்கு மாலை அணிவித்தது தொடர்பில் கரு. பார்த்திபன் மஇகாவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஆசிரியரான பார்த்திபன், பெரிக்காத்தான் நேஷனலின் இந்தியர் விவகார சிறப்புப்பிரிவின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


