Jun 28, 2026
Thisaigal NewsYouTube
புதிய புகார்கள் எதுவும் பெறவில்லை
அரசியல்

புதிய புகார்கள் எதுவும் பெறவில்லை

Share:

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்ப​ந்தப்பட்ட 3ஆர் தொடர்புடைய எந்தவொரு புதிய புகாரையும் போ​லீசார் பெறவில்​லை என்று போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மை​டீன் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் சமூகமாக ந​டைபெறுவதை உறுதி செய்வதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் என்று துணை ஐஜிபி. குறிப்பிட்டார். எனினும் அரசிய​வாதிகளின் உரைகள் மற்றும் அவர்களி​ன் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை போ​லீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பி​ட்டுள்ளார். 3ஆர் விவகாரத்தை அவர்கள் தொடமல் இருப்பதற்கு இந்த கண்காணிப்பு அவசிமயாகும் என்று அயோப் கான் விளக்கினார்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை