6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் தொடர்புடைய எந்தவொரு புதிய புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் என்று துணை ஐஜிபி. குறிப்பிட்டார். எனினும் அரசியவாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3ஆர் விவகாரத்தை அவர்கள் தொடமல் இருப்பதற்கு இந்த கண்காணிப்பு அவசிமயாகும் என்று அயோப் கான் விளக்கினார்.

Related News

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


