6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் தொடர்புடைய எந்தவொரு புதிய புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் என்று துணை ஐஜிபி. குறிப்பிட்டார். எனினும் அரசியவாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3ஆர் விவகாரத்தை அவர்கள் தொடமல் இருப்பதற்கு இந்த கண்காணிப்பு அவசிமயாகும் என்று அயோப் கான் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


