6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் தொடர்புடைய எந்தவொரு புதிய புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் என்று துணை ஐஜிபி. குறிப்பிட்டார். எனினும் அரசியவாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3ஆர் விவகாரத்தை அவர்கள் தொடமல் இருப்பதற்கு இந்த கண்காணிப்பு அவசிமயாகும் என்று அயோப் கான் விளக்கினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


