Dec 21, 2025
Thisaigal NewsYouTube
வெளிப்படையான கருத்துகளை நிராகரிக்க வேண்டும்
அரசியல்

வெளிப்படையான கருத்துகளை நிராகரிக்க வேண்டும்

Share:

வியன்டியான்,அக்டோபர் 09-

ஆசியான் பிராந்தியத்தில் பிரிவிணையை ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையான கருத்துகளை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

ஆசியான் என்ற உணர்வுடன் உறுப்பு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுடன் தங்களுக்கு இடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை முழு வீச்சில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வட்டார பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுப்பு நாடுகள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Laos தலைநகர் Vientiane-வில் இன்று தொடங்கிய 44 ஆவது ஆசியான் மாநாட்டில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்