Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர்- மகளிர் மாநாட்டைப் பொதுச் செயலாளர் தொடக்கி வைக்கிறார்
அரசியல்

பிகேஆர் இளைஞர்- மகளிர் மாநாட்டைப் பொதுச் செயலாளர் தொடக்கி வைக்கிறார்

Share:

ஜோகூர் பாரு, மே.21

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடு, நாளை வியாழக்கிழமை ஜோகூர் பாருவில் தொடங்குகிறது.

இவ்விரு மாநாட்டையும் ஏக காலத்தில் தொடக்கி வைப்பதற்கு பிகேஆர் கட்சியின் நடப்புத் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி மறுத்து விட்டதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவிருக்கிறார்.

மாநாட்டைத் தொடக்கி வைப்பதற்கு தமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பைத் தாம் ஏற்றுக் கொண்டு இருப்பதாக புஃஸியா சால்லே அறிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!