Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனலைத் தேர்வு செய்ததில் துன் மகாதீர் ஏமாற்றம்
அரசியல்

பாரிசான் நேஷனலைத் தேர்வு செய்ததில் துன் மகாதீர் ஏமாற்றம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.28-

பேரா,ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலை மக்கள் தேர்வு செய்தது குறித்து தாம் ஏமாற்றம் அடைவதாக முன்னாள் பரதமர் துன் மகாதீர் முகமது குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் மக்களுக்காகப் போராடும் கட்சிக்கே மக்கள் வாக்களித்து, தேர்வு செய்து இருக்க வேண்டும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மக்களுக்காக மட்டுமின்றி நாட்டிற்காகப் போராடி வரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமல் போனது, தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பெஜுவாங் கட்சி இன்று நடத்திய ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!