Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பயங்கரவாதத்தை தவிர்க்க கூட்டு உடன்பாடு
அரசியல்

பயங்கரவாதத்தை தவிர்க்க கூட்டு உடன்பாடு

Share:

வியன்டியான்,அக்டோபர் 11-

தென்சீனாக் கடலில் நிலவி வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து அந்த அனைத்துலக கடற்பகுதியில் பயங்கரவாத செயல்கள் ஏற்படுவதை தவிர்க்க ஆசியானும், பெய்ஜிங்கும் ஒருமித்த கருத்துடன் இன்று இணக்கம் கண்டன.

தென்சீனாக் கடலில் எந்தகைய நெருக்கடி அல்லது பதற்ற நிலை ஏற்பட்டாலும் அதனை அரச தந்திர உறவு அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசியான் உறுப்பு நாடுகளும் ஏகமனதாக உடன்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Lous தலைநகர் Vientiane- னில் நடைபெற்ற 44 மற்றும் 45 ஆசியார் உச்சநிலை மாநாட்டில் தென்சீனா கடல் விவகாரத்திற்கு ஆசியானுக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையில் இந்த உடன்பாடு காணப்பட்டதாக பிரதமர் விளக்கினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு