Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பயங்கரவாதத்தை தவிர்க்க கூட்டு உடன்பாடு
அரசியல்

பயங்கரவாதத்தை தவிர்க்க கூட்டு உடன்பாடு

Share:

வியன்டியான்,அக்டோபர் 11-

தென்சீனாக் கடலில் நிலவி வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து அந்த அனைத்துலக கடற்பகுதியில் பயங்கரவாத செயல்கள் ஏற்படுவதை தவிர்க்க ஆசியானும், பெய்ஜிங்கும் ஒருமித்த கருத்துடன் இன்று இணக்கம் கண்டன.

தென்சீனாக் கடலில் எந்தகைய நெருக்கடி அல்லது பதற்ற நிலை ஏற்பட்டாலும் அதனை அரச தந்திர உறவு அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசியான் உறுப்பு நாடுகளும் ஏகமனதாக உடன்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Lous தலைநகர் Vientiane- னில் நடைபெற்ற 44 மற்றும் 45 ஆசியார் உச்சநிலை மாநாட்டில் தென்சீனா கடல் விவகாரத்திற்கு ஆசியானுக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையில் இந்த உடன்பாடு காணப்பட்டதாக பிரதமர் விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்