Apr 24, 2026
Thisaigal NewsYouTube
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; பிரதமர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டு
அரசியல்

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; பிரதமர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே 23-

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறியுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அந்நடவடிக்கை அமலாக்கம் காண்பதற்கான தேதியையும் மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் முறை குறித்தும் அன்வார் தெளிவாக விவரிக்கவில்லை.

டீசல் விலை எப்போது அதிகரிக்கும்? உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை அறிய மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகியும் கூட, நடப்பு அரசாங்கம் முதலில் திட்டங்களை அறிவித்துவிட்டு, பின்னர் அது குறித்து யோசிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது.

இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகை என்றாலும், ஒட்டுமொத்த பொருளாதார சங்கிலியை அது உற்படுத்தியுள்ளதால், மக்களுக்கே முழுபாதிப்பை வழங்கும் என ஹம்சா ஜைனுதீன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!