Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; பிரதமர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டு
அரசியல்

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; பிரதமர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மே 23-

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறியுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அந்நடவடிக்கை அமலாக்கம் காண்பதற்கான தேதியையும் மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் முறை குறித்தும் அன்வார் தெளிவாக விவரிக்கவில்லை.

டீசல் விலை எப்போது அதிகரிக்கும்? உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை அறிய மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகியும் கூட, நடப்பு அரசாங்கம் முதலில் திட்டங்களை அறிவித்துவிட்டு, பின்னர் அது குறித்து யோசிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது.

இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகை என்றாலும், ஒட்டுமொத்த பொருளாதார சங்கிலியை அது உற்படுத்தியுள்ளதால், மக்களுக்கே முழுபாதிப்பை வழங்கும் என ஹம்சா ஜைனுதீன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்