Mar 6, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விவகாரத்தில் நம்பிக்கை ஒளி தெரிகிறது
அரசியல்

நஜீப் விவகாரத்தில் நம்பிக்கை ஒளி தெரிகிறது

Share:

கோலாலம்பூர், டிச.7-


தமது ஆறு ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியிருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பாரிசான் நேஷனலுக்கு நஜீப் ஆற்றிய பங்களிப்பு எளிதில் மறந்து விட முடியாது என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.

இன்று பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் அதன் தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார்.
போஸ்கூ விவகாரத்தில் தற்போது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை