Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

அரசு சாரா இயக்கங்களுக்கு ஒற்றுமைத்துறையின் மானிய ஒதுக்கீடு தொடரும்

Share:

கோலாலம்பூர், ஜன.23-

ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு தொடர்ந்து மானியங்களை வழங்கி வரும் என்று அதன் அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

அமைச்சிடமிருந்து மானியத்தை பெறுகின்ற அரசு சாரா இயக்கங்கள் மக்களிடையே ஒற்றுமையை விதைப்பதற்கான திட்டங்களை அமல்படுத்துவதிலும், அவை ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து தோள் கொடுத்து வர வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டில் நாடு தழுவிய நிலையில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 739 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 78 ஒருமைப்பாடுத் திட்டடங்கள், ஒற்றுமைத்துறை அமைச்சின் வாயிலாக அரசு சாரா இயக்கங்கள் அமல்படுத்தியிருப்பதையும் ஆரோன் அகோ டகாங் சுட்டிக்காட்டினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!