டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். சென்னா தொகுதியை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வரும் அந்தோணி லோக் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்மாடி ஆரிஃப்- பிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியிருந்த அந்தோணி லோக்கிற்கு 5,302 வாக்குகளும், ரோஸ்மாடி ஆரிஃப் பிற்கு 3,190 வாக்குகளும் கிடைத்தன. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக், இந்த வெற்றியின் மூலம் அவர் சென்னா தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


