Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருடன் மோத விரும்பவில்லை

Share:

கோலாலம்பூர், ஜன.22-

பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை எழுப்பி, அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலேவுடன் மோதுவதற்கு தமக்கு ஆர்வமில்லை என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று அறிவித்துள்ளார்.

அக்மாலுடன் மோதி, தனது மதிப்பையும், மரியாதையும் களங்கப்படுத்திக்கொள்ள தாம் விரும்பவில்லை என்று டிஏபி.யின் முன்னணித் தலைவரான ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஈயுடன் சண்டையிடுவதற்கு சிங்கம் ஆர்வம் காட்டாது. ஒரு சிங்கமாக தலைநிமிர்ந்து நிற்கவே தாம் விரும்புவதாக ங்கா கோர் மிங் சூளுரைத்துள்ளார்.

தம்மை சவாலுக்கு அழைத்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரின் செயல் குறித்து கருத்துரைக்கையில் ங்கா கோர் மிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!