Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது
அரசியல்

அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது

Share:

ஜொகூர் , அக்டோபர் 24-

ஜோகூர் மாநில இடைக்கால சுல்தானின் போலீஸ் மெய்க்காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாற்றும் திறனாளியான e- hailing ஓட்டுநரின் விவகாரம் என்ன ஆனது என்பது குறித்து அரசாங்கம் விளக்க அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி, பாசீர் கூடாங் எம்.பி. ஹசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த விவகாரத்தை தாம் அப்படியே விட்டு விட முடியாது என்று நாடாளுமன்றத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சட்ட மசோதா விவாதத்தின் போது ஹசன் அப்துல் கரீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் இது குறித்து முழுமையான விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை