Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது
அரசியல்

அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது

Share:

ஜொகூர் , அக்டோபர் 24-

ஜோகூர் மாநில இடைக்கால சுல்தானின் போலீஸ் மெய்க்காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாற்றும் திறனாளியான e- hailing ஓட்டுநரின் விவகாரம் என்ன ஆனது என்பது குறித்து அரசாங்கம் விளக்க அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி, பாசீர் கூடாங் எம்.பி. ஹசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த விவகாரத்தை தாம் அப்படியே விட்டு விட முடியாது என்று நாடாளுமன்றத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சட்ட மசோதா விவாதத்தின் போது ஹசன் அப்துல் கரீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் இது குறித்து முழுமையான விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!