Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல்முன்னணி
அரசியல்

சிலாங்கூர் மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல்முன்னணி

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருப்பதாக போலீஸ் படையில் உள்ள தமது நண்பர்கள் தெரிவித்து இருப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடீன் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது என்பதால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக்கொள்ளும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறி வரும் தகவல் முரணாக உள்ளது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடீன் குறிப்பிட்டார்.

நேற்று தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஹம்ஸா ஸைனுடீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு