சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருப்பதாக போலீஸ் படையில் உள்ள தமது நண்பர்கள் தெரிவித்து இருப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடீன் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது என்பதால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக்கொள்ளும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறி வரும் தகவல் முரணாக உள்ளது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடீன் குறிப்பிட்டார்.
நேற்று தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஹம்ஸா ஸைனுடீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


