சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருப்பதாக போலீஸ் படையில் உள்ள தமது நண்பர்கள் தெரிவித்து இருப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடீன் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது என்பதால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக்கொள்ளும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறி வரும் தகவல் முரணாக உள்ளது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடீன் குறிப்பிட்டார்.
நேற்று தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஹம்ஸா ஸைனுடீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


