Mar 6, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். புதிய திட்டம் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும்
அரசியல்

இபிஎப். புதிய திட்டம் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 21-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். திட்டத்தில் சில சலுகைகள் அறிவித்து இருப்பது மலேசியர்கள், வெளிநாட்டவர்கள் என சுமார் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப். சந்தா கட்டாயமாக்கப்பட்டுட்டுள்ளது. இபிஎப் சந்தாதாரர்கள் தங்களின் மொத்த சேமிப்புத்தொகையில் ஒரு பகுதியை தங்களின் நெருக்கிய உறவினருக்கு பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலன் பாதுகாப்பில் யாரும் பின்தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்,/ எவ்வித சிரமமின்றி தங்களின் அந்திம காலத்தை பாதுகாப்புடன் உறுதி செய்து கொள்வதற்கும் இத்திட்டங்கள் வகை செய்கின்றன.

I- Saraan ( ஐ- சாரான் ) மற்றும் i- Suri போன்ற இபிஎப் திட்டங்கள், சிறந்த அனுகூலத்தை சந்தாதாரர்களுக்கு வழங்க வல்லதாகும் என்று இபிஎப். வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை