Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

Zakir Naik உரை நிகழ்த்தியதைக் கேள்வி எழுப்புவதா?

Share:

கங்கார், பிப்.6-

பெர்லிஸ் மாநில முப்தி ஏற்பாடு செய்த சாகீர் நாயிக் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களை சமய அறிஞர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் சாடியுள்ளார்.

தாம் அமைதியாக இருப்பதற்கு முக்கிய காரணம், பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தை மதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கண்மூடித்தனமாகச் சாட வேண்டாம் என்று சமய அறிஞரான டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் கேட்டுக்கொண்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

Zakir Naik உரை நிகழ்த்தியதைக் கேள்வி எழுப்புவதா? | Thisaigal News