Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

Zakir Naik உரை நிகழ்த்தியதைக் கேள்வி எழுப்புவதா?

Share:

கங்கார், பிப்.6-

பெர்லிஸ் மாநில முப்தி ஏற்பாடு செய்த சாகீர் நாயிக் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கும் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களை சமய அறிஞர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் சாடியுள்ளார்.

தாம் அமைதியாக இருப்பதற்கு முக்கிய காரணம், பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தை மதித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கண்மூடித்தனமாகச் சாட வேண்டாம் என்று சமய அறிஞரான டாக்டர் முகமட் அஸ்ரி சய்னுல் அபிடின் கேட்டுக்கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!