Dec 21, 2025
Thisaigal NewsYouTube
புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது
அரசியல்

புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது

Share:

ஆகஸ்ட் 21-

2024-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்காக வாக்காளர்கள் பததிவேடு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவலை மலேசிய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த பதிவேட்டில் தங்களின் சுயவிவரங்களை ஆகஸ்ட் 21 அதாவது இன்று தொடங்கி செப்டம்பர் 19-ஆம் தேக்குள் சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலைக்கான அந்த புதிய பதிவேட்டில், ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதிக்குள் சுயமாக பதிந்த 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மொத்தம் 38 ஆயிரம் 952 பேர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த பதிவேடு குறித்த முழுமையான தகவல்களை மக்கள் SPR-இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வழி தெரிந்து கொள்ளலாம் என்று மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்