Mar 6, 2026
Thisaigal NewsYouTube
படிவம் 6 மாணவர்களுக்கும் 150 ரிங்கிட் பள்ளி உதவி நிதி வழங்கப்படும்
அரசியல்

படிவம் 6 மாணவர்களுக்கும் 150 ரிங்கிட் பள்ளி உதவி நிதி வழங்கப்படும்

Share:

2025 - 2026 கல்வியாண்டு முதல், படிவம் 6 மாணவர்களுக்கும் 150 ரிங்கிட் பள்ளி உதவி நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek அறிவித்துள்ளார். இந்த உதவி பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் MADANI அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது என்றார்.

இந்த விரிவாக்கத்தால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும், சுமார் 15 மில்லியன் ரிங்கிட் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார், தற்போதுள்ள படிவம் 6 மாணவர்கள் பிப்ரவரி 2025 இல் இந்த உதவிநிதியைப் பெறுவார்கள், புதிய மாணவர்கள் ஜூலை 2025 இல் பெறுவார்கள் என்றார்.

KUALA LANGAT வட்டாரத்தில் அமைந்துள்ள Tumbuk தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சு அனைத்து வகையான பள்ளிகளிலும் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்பம். தொழிற்கல்வி, படிவம் 6 கல்வியை விரிவுபடுத்துவதும் இதில் அடங்கும். விழாவில் மாணவர்களுக்கு tablet அருவிகளும் நன்கொடைகளும் வழங்கப்பட்டன.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை