Oct 23, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா சிங்கப்பூர் இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க மீண்டும் விவாதம்
அரசியல்

மலேசியா சிங்கப்பூர் இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க மீண்டும் விவாதம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.8-


மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இரு அண்டை நாடுகளுக்கு இடையில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் அதிகாரத்துவ வருகையின் பலனாக நீர் விநியோகம், கடல் மற்றும் வான்வெளி எல்லை நிர்ணயம் போன்ற நீண்ட கால பிரச்னைகளை பற்றிய விவாதங்களை தொடங்குவதென இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!