Mar 6, 2026
Thisaigal NewsYouTube
லெபனானுக்கு நிதி உதவி வழங்க மலேசியா தயார்
அரசியல்

லெபனானுக்கு நிதி உதவி வழங்க மலேசியா தயார்

Share:

ரியாத், நவ.11-


இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு லெபனானுக்கு நிதி உதவி வழங்குவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியாவின் இந்த விருப்பத்தை லெபனான் பிரதமர் நஜீப் மக்காத்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று அரசு மற்றும் இஸ்லாமிய நாடுகள் சம்பந்தப்பட்ட சிறப்பு உச்சநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சவூதி அரேபிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கும் நிகழ்வின் போது பிரதமர், மலேசியாவின் உன்னத நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, எகிப்துக்கான நான்கு நாள் அதிகாரத்துவ அலுவல் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கெய்ரோவிலிருந்து ரியாத் சென்றடைந்தார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை