Oct 27, 2025
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது

Share:

கோலகுபு பாரு, மே 11-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு முடிவுறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள்ள வேளையில் மாலை 5.00 மணி வரையில் வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் 50.87 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வேளையில் மாலை 5 மணி வரை இது 60 விழுக்காட்டைத் தண்டியுள்ளது.

காலையில் சில வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்த போதிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்