Apr 24, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது

Share:

கோலகுபு பாரு, மே 11-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு முடிவுறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள்ள வேளையில் மாலை 5.00 மணி வரையில் வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் 50.87 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வேளையில் மாலை 5 மணி வரை இது 60 விழுக்காட்டைத் தண்டியுள்ளது.

காலையில் சில வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்த போதிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!