Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது

Share:

கோலகுபு பாரு, மே 11-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு முடிவுறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள்ள வேளையில் மாலை 5.00 மணி வரையில் வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் 50.87 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வேளையில் மாலை 5 மணி வரை இது 60 விழுக்காட்டைத் தண்டியுள்ளது.

காலையில் சில வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்த போதிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்