Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது
அரசியல்

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு, 60 விழுக்காட்டைத் தாண்டியது

Share:

கோலகுபு பாரு, மே 11-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு முடிவுறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள்ள வேளையில் மாலை 5.00 மணி வரையில் வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணி வரையில் 50.87 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வேளையில் மாலை 5 மணி வரை இது 60 விழுக்காட்டைத் தண்டியுள்ளது.

காலையில் சில வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்த போதிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்