6 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறையின் செயல்பாட்டை அரச மலேசியப் போலீஸ் படை தீவிரப்படுத்தவிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். புக்கிட் அமானை தளமாக கொண்டு செல்படும் ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை, தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் சினமூட்டுதல், எதிர்மறையான அம்சங்களை புகுத்தல் உள்ளிட்டு தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகத்தை விளைவிக்க்கூடிய செயல்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வரும். இது தொடர்பாக கிடைக்குக்கூடிய ஒவ்வொரு தகவலும் அந்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


