6 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறையின் செயல்பாட்டை அரச மலேசியப் போலீஸ் படை தீவிரப்படுத்தவிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். புக்கிட் அமானை தளமாக கொண்டு செல்படும் ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை, தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் சினமூட்டுதல், எதிர்மறையான அம்சங்களை புகுத்தல் உள்ளிட்டு தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகத்தை விளைவிக்க்கூடிய செயல்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வரும். இது தொடர்பாக கிடைக்குக்கூடிய ஒவ்வொரு தகவலும் அந்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


