6 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறையின் செயல்பாட்டை அரச மலேசியப் போலீஸ் படை தீவிரப்படுத்தவிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். புக்கிட் அமானை தளமாக கொண்டு செல்படும் ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை, தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் சினமூட்டுதல், எதிர்மறையான அம்சங்களை புகுத்தல் உள்ளிட்டு தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகத்தை விளைவிக்க்கூடிய செயல்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வரும். இது தொடர்பாக கிடைக்குக்கூடிய ஒவ்வொரு தகவலும் அந்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


