6 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறையின் செயல்பாட்டை அரச மலேசியப் போலீஸ் படை தீவிரப்படுத்தவிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். புக்கிட் அமானை தளமாக கொண்டு செல்படும் ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை, தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் சினமூட்டுதல், எதிர்மறையான அம்சங்களை புகுத்தல் உள்ளிட்டு தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகத்தை விளைவிக்க்கூடிய செயல்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வரும். இது தொடர்பாக கிடைக்குக்கூடிய ஒவ்வொரு தகவலும் அந்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


