Mar 7, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்
அரசியல்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்

Share:

பினாங்கு, நவ.22-

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் செள கோன் இயோ அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்படும். இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 940 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுகையில் செள கோன் இயோ, அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த போனஸ் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை