Oct 25, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்
அரசியல்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்

Share:

பினாங்கு, நவ.22-

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் செள கோன் இயோ அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்படும். இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 940 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுகையில் செள கோன் இயோ, அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த போனஸ் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்