Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்
அரசியல்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்

Share:

பினாங்கு, நவ.22-

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் செள கோன் இயோ அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்படும். இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 940 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுகையில் செள கோன் இயோ, அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த போனஸ் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!