Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்
அரசியல்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரைமாத சம்பளம்

Share:

பினாங்கு, நவ.22-

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் செள கோன் இயோ அறிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்படும். இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 940 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுகையில் செள கோன் இயோ, அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த போனஸ் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்