Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பணத்தை கொள்ளையடித்தவர்கள், வீட்டில் ஓய்வெடுக்க விரும்புவதா?
அரசியல்

பணத்தை கொள்ளையடித்தவர்கள், வீட்டில் ஓய்வெடுக்க விரும்புவதா?

Share:

கோலாலம்பூர் , அக்டோபர் 26-

நமது பணத்தை சூறையாடிவர்கள், இனி வீட்டில் தடுப்புக்காவல் மூலம் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படலாம் என்று கெப்போங் டிஏபி எம்.பி. லிம் லிப் இன்ஜி தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயல்களை அனுமதித்தால் எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வளவு பணத்தை, எப்படி கொள்ளையிட்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படாது. நிம்மதியாக வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்து விடும் என்று லிம் லிப் இன்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தமது முகநூலில் யாருடைய பெயரையும் லிம் லிப் இன்ஜி , குறிப்பிடவில்லை என்ற போதிலும் சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டிக்கப்பட்டவர்களை சிறைத் தண்டனைக்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பது மீதான உத்தேசத்திட்டம் குறித்து கருத்துரைக்கையில் அந்த டிஏபி எம்.பி. இதனை தெரிவித்துள்ளார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை