Apr 24, 2026
Thisaigal NewsYouTube
உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்
அரசியல்

உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

உதவித்தொகை எனப்படும் பொருட்களுக்கான உதவித் தொகையை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அவ்வளவு பிரபலமாகவில்லை என்ற போதிலும் அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகையை குறைப்பது மூலம் கோடிக்கணக்கான வெள்ளியை அரசாங்கம் சேமிக்க முடியும். அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் திடமாக நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மீதப்படுத்தக்கூடிய இந்த உதவித் தொகை அரசாங்கம், ரொக்கப்பணம் வடிவில் உதவித் தேவைப்படக்கூடிய சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!