Dec 21, 2025
Thisaigal NewsYouTube
உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்
அரசியல்

உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

உதவித்தொகை எனப்படும் பொருட்களுக்கான உதவித் தொகையை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அவ்வளவு பிரபலமாகவில்லை என்ற போதிலும் அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகையை குறைப்பது மூலம் கோடிக்கணக்கான வெள்ளியை அரசாங்கம் சேமிக்க முடியும். அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் திடமாக நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மீதப்படுத்தக்கூடிய இந்த உதவித் தொகை அரசாங்கம், ரொக்கப்பணம் வடிவில் உதவித் தேவைப்படக்கூடிய சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்