Jun 27, 2026
Thisaigal NewsYouTube
உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்
அரசியல்

உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

உதவித்தொகை எனப்படும் பொருட்களுக்கான உதவித் தொகையை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அவ்வளவு பிரபலமாகவில்லை என்ற போதிலும் அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகையை குறைப்பது மூலம் கோடிக்கணக்கான வெள்ளியை அரசாங்கம் சேமிக்க முடியும். அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் திடமாக நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மீதப்படுத்தக்கூடிய இந்த உதவித் தொகை அரசாங்கம், ரொக்கப்பணம் வடிவில் உதவித் தேவைப்படக்கூடிய சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்