Mar 6, 2026
Thisaigal NewsYouTube
உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்
அரசியல்

உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்

உதவித்தொகை எனப்படும் பொருட்களுக்கான உதவித் தொகையை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, அவ்வளவு பிரபலமாகவில்லை என்ற போதிலும் அந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகையை குறைப்பது மூலம் கோடிக்கணக்கான வெள்ளியை அரசாங்கம் சேமிக்க முடியும். அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் திடமாக நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மீதப்படுத்தக்கூடிய இந்த உதவித் தொகை அரசாங்கம், ரொக்கப்பணம் வடிவில் உதவித் தேவைப்படக்கூடிய சாமானிய மக்களுக்கு உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

உதவித் தொகை ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடரும் | Thisaigal News