Dec 22, 2025
Thisaigal NewsYouTube
முதன்மை பொறுப்புகளுக்கு போட்டி இல்லாததற்கு ARMADA ஆதரவு
அரசியல்

முதன்மை பொறுப்புகளுக்கு போட்டி இல்லாததற்கு ARMADA ஆதரவு

Share:

கோலாலம்பூர், ஜூலை 16-

இம்மாதம் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெர்சாத்து கட்சி தேர்தலில், 5 முதன்மை பதவிகளுக்கு போட்டி நடத்தப்படாது என்ற முடிவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் இளைஞர் பிரிவான ARMADA தலைவர் வான் அஹ்மத் ஃபைஹ்சல் வான் அஹ்மத் கமால் தெரிவித்தார்.

நடப்பிலுள்ள அரசியல் சவாலை எதிர்கொள்ள, கட்சியில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநிறுத்த, அம்முடிவு அவசியமாவதாக அவர் கூறினார்.

பல இன, சமய மக்களின் ஆதரவைப் பெற்றுவரும் பேரிக்காதான் நசியனால் கூட்டணியை மேலும் பலப்படுத்த, பெர்சாத்துவின் நிலைத்தன்மையை உறுதிசெய்வதில், அது சிறந்த அணுகுமுறையாக உள்ளதாக, வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்