பினாங்கு, பிறை சட்டமன்றத்தொகுதியில் “மரம்” சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் ஆறாவது நாளாக தமது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 15 ஆண்டு காலமாக பிறை மக்களுடன் ஒன்று கலந்தவராக திகழும் டேவிட் மார்ஷல், தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களும், சீனர்களும் தமக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக விவரித்தார்.
ஒரு சுயேட்சையாக போட்டியிடும் தமக்கு பிறை மக்கள் ஆதரவு அளித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவார்களேயானால் புதியதொரு மாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும். பிறை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று சமூகப் போராட்டவாதியுமான டேவிட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

Related News

பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு

மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு


