பினாங்கு, பிறை சட்டமன்றத்தொகுதியில் “மரம்” சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் ஆறாவது நாளாக தமது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 15 ஆண்டு காலமாக பிறை மக்களுடன் ஒன்று கலந்தவராக திகழும் டேவிட் மார்ஷல், தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களும், சீனர்களும் தமக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக விவரித்தார்.
ஒரு சுயேட்சையாக போட்டியிடும் தமக்கு பிறை மக்கள் ஆதரவு அளித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவார்களேயானால் புதியதொரு மாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும். பிறை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று சமூகப் போராட்டவாதியுமான டேவிட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


