நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மேலும் இரண்டு தொகுதிகளை கோரியுள்ள பாரிசான் நேஷனலின் கோரிக்கை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்வார் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் அதனை அன்வாரே தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வென்ற 20 தொகுதிகளை தற்காத்துக்கொள்ள தயாராக இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


