Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்
அரசியல்

பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்

Share:

பேரா, நவ. 30-

பேரா மாநில அரசாங்கம், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் பாதி, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரியதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 1.52 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 628.65 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த பட்ஜெட் தொகையில் பாதி, மக்களின் நல்வாழ்வு சார்ந்த விவகாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதில் மக்களுடன் மக்களாக அணுக்கமாக கையாளும் நல்வாழ்வுக்குரிய திட்டங்களுக்கும் மட்டும் 30.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை டத்தோ ஸ்ரீ சாரணி சுட்டிக்காட்டினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்