Dec 20, 2025
Thisaigal NewsYouTube
பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்
அரசியல்

பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்

Share:

பேரா, நவ. 30-

பேரா மாநில அரசாங்கம், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் பாதி, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரியதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 1.52 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 628.65 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த பட்ஜெட் தொகையில் பாதி, மக்களின் நல்வாழ்வு சார்ந்த விவகாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதில் மக்களுடன் மக்களாக அணுக்கமாக கையாளும் நல்வாழ்வுக்குரிய திட்டங்களுக்கும் மட்டும் 30.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை டத்தோ ஸ்ரீ சாரணி சுட்டிக்காட்டினார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்