Mar 7, 2026
Thisaigal NewsYouTube
பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்
அரசியல்

பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்

Share:

பேரா, நவ. 30-

பேரா மாநில அரசாங்கம், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் பாதி, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரியதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 1.52 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 628.65 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த பட்ஜெட் தொகையில் பாதி, மக்களின் நல்வாழ்வு சார்ந்த விவகாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதில் மக்களுடன் மக்களாக அணுக்கமாக கையாளும் நல்வாழ்வுக்குரிய திட்டங்களுக்கும் மட்டும் 30.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை டத்தோ ஸ்ரீ சாரணி சுட்டிக்காட்டினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை