Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்
அரசியல்

பேரா பட்ஜெட்டில் பாதித் தொகை மக்களின் நல்வாழ்வாகும்

Share:

பேரா, நவ. 30-

பேரா மாநில அரசாங்கம், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் பாதி, மாநில மக்களின் நல்வாழ்வுக்குரியதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 1.52 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 628.65 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த பட்ஜெட் தொகையில் பாதி, மக்களின் நல்வாழ்வு சார்ந்த விவகாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இதில் மக்களுடன் மக்களாக அணுக்கமாக கையாளும் நல்வாழ்வுக்குரிய திட்டங்களுக்கும் மட்டும் 30.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை டத்தோ ஸ்ரீ சாரணி சுட்டிக்காட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!