Nov 28, 2025
Thisaigal NewsYouTube
சபாவில் ஜிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்
அரசியல்

சபாவில் ஜிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.28-

நாளை சனிக்கிழமை நடைபெறும் சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிஆர்எஸ் GRS கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மையமான Ilham Centre ஆருடம் கூறியுள்ளது.

சபா மாநில தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழழை இரவு 11.59 மணியளவில் முடிவுறும் நிலையில், ஆகக் கடைசியாக கடந்த சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் சபா ஆட்சியை வழிநடத்தும் என்று அந்த மையம் கூறுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் GRS வெற்றிப் பெற்ற பலம் வாய்ந்த தொகுதிகளை அக்கூட்டணி மீண்டும் தற்காத்துக் கொள்ளும் என்று Ilham Centre தெரிவித்துள்ளது.

Related News

சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படலாம்

சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படலாம்

பிரதமர் அன்வாருடன் சபா மக்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் – டத்தோ ஶ்ரீ ரமணன்

பிரதமர் அன்வாருடன் சபா மக்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் – டத்தோ ஶ்ரீ ரமணன்

வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்

வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர்

நாளை சபா தேர்தல்: 60 விழுக்காட்டிற்கும் மேல் வாக்களிப்பு பதிவாகலாம்

நாளை சபா தேர்தல்: 60 விழுக்காட்டிற்கும் மேல் வாக்களிப்பு பதிவாகலாம்

இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீதான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்து

இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீதான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்து