Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது
அரசியல்

பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது

Share:

நவ. 17-

மலேசியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையே இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. குறிப்பாக, இயற்கை பேரிடர் மேலாண்மை, ஹலால் உணவு உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

இன்று துபாயில் அந்நாட்டு எரிசக்தி, வசதிகள் அமைச்சர் Suhail Mohamed al Mazrouei ஐ சந்தித்தபோது Zahid Hamidi பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தில், போக்குவரத்து, துறைமுக மேலாண்மை துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் இரு நாடுகளும் விவாதித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதால், மலேசியாவும் இதைப் பின்பற்றலாம் என்றார் Zahid..

இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை அடுத்த ஆண்டு நடைபெறும் ASEAN – GCC கூட்டமைப்பு உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்