உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ரஹ்மஹ் கோட்பாட்டை நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் மேலும் கூடுதலாக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் வாயிலாக வருமானம் குறைந்த மக்கள், தொடர்ந்து பயன்பெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு தற்போது இத்திட்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார். வசதிகுறைந்தவர்கள் உணவின்றி சிரமப்படக்கூடாது. அவர்கள் மீதான ரஹ்மஹ் கோட்பாடு மூலமாக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


