உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ரஹ்மஹ் கோட்பாட்டை நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் மேலும் கூடுதலாக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் வாயிலாக வருமானம் குறைந்த மக்கள், தொடர்ந்து பயன்பெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு தற்போது இத்திட்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார். வசதிகுறைந்தவர்கள் உணவின்றி சிரமப்படக்கூடாது. அவர்கள் மீதான ரஹ்மஹ் கோட்பாடு மூலமாக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


