Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்
அரசியல்

மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்த்தில் தாக்கல் செய்யவிருக்கும் மூன்றாவது பட்ஜெட்டாக இது விளங்குவிருக்கிறது.

தமது தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்று 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பிரதமர் தாக்கல்செய்யும் ,பட்சத்தில், 2021 ஆம் ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டு காலத்திற்குரிய 12 ஆவது மலேசியத் திட்டமும் முடிவுக்கு வருகிறது.
இதன் வழி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 13 ஆவது மலேசியத்திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை