Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்
அரசியல்

மாலை 4 மணிக்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்த்தில் தாக்கல் செய்யவிருக்கும் மூன்றாவது பட்ஜெட்டாக இது விளங்குவிருக்கிறது.

தமது தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்று 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பிரதமர் தாக்கல்செய்யும் ,பட்சத்தில், 2021 ஆம் ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டு காலத்திற்குரிய 12 ஆவது மலேசியத் திட்டமும் முடிவுக்கு வருகிறது.
இதன் வழி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 13 ஆவது மலேசியத்திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ