Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை சீரமைப்புக்கு இன்னும் காலம் உண்டு - பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கம்
அரசியல்

அமைச்சரவை சீரமைப்புக்கு இன்னும் காலம் உண்டு - பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கம்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்த பட்சத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது குறுகிய காலத்தில் எழும் கேள்வியாக கருதுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தன்னையும் அமைச்சரவை மேம்பாட்டின் செயல்திறனை வளர்த்து கொள்ள இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சர் பதவியை நிரப்புவது, அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து அவரது எண்ணங்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

அமைச்சர்களின் செயல்பாடு தோல்வியுற்ற சூழ்நிலையில் இருந்தால் மறுசீரமைப்பு அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் தன்னையும் அமைச்சரவை மேம்பாட்டின் செயல்திறனை வளர்த்து கொள்வதற்கு பதவியில் கண்டிப்பாக இருப்பதாக பிரதமர் அன்வார் கூறினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்