Oct 23, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவங்களை மறைக்க வேண்டாம்
அரசியல்

பகடிவதை சம்பவங்களை மறைக்க வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜன.3-


பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் நினைவூட்டியுள்ளார்.

பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த இது தொடர்பான எந்தவொரு சம்பவமும் மறைக்கப்படக்கூடாது. மாறாக, அது குறித்து கல்வி அமைச்சிடம் புகார் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய சம்பவங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மேலும் விளக்கம் பெற அதை கல்வி அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஃபட்லினா சீடேக் வலியுறுத்தியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!