Apr 25, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம் அல்லாதவர்களே அதிகளவில் லஞ்சம் கொடுக்கின்றனர்
அரசியல்

முஸ்லிம் அல்லாதவர்களே அதிகளவில் லஞ்சம் கொடுக்கின்றனர்

Share:

நாட்டில் லஞ்ச அமலாக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் பெரும் பகுதியினர் முஸ்லிம் அல்லாாதவர்கள் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களே அதிகளவில் லஞ்சம் கொடுக்கின்றனர் என்ற நடப்பு உண்மையை தாம் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசி நூர் குறிப்பிட்டார்.

தாம் இவ்வாறு ஆணித்தரமாக சொல்வதால் சிலருக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால், நடப்பு உண்மை இதுதான். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று சனூசி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!