மேலவைத் தலைவராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Tan Sri Dr Wan Junaidi Tuanku Jaffar நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசாருமான Tan Sri Dr Rais Yatim மிற்கு பதிலாக வான் ஜுனாயிடி, மேலவைத் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய அரசியல் வானில் நீண்ட காலம் சேவையாற்றியுள்ள வான் ஜுனாயிடி, இதற்கு முன்பு, போக்குவரத்து துணை அமைச்சராகவும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வான் ஜுனாயிடியின் நியமனத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முன்மொழிந்தார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


